news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் இடையே எந்த மோதலும் இல்லை இந்தி நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உரை
tv

Also Watch

tv

Read this

இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் இடையே எந்த மோதலும் இல்லை இந்தி நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உரை

காந்திநகர், குஜராத்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amitsha

இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் இடையே எந்த மோதலும் இல்லை எனவும், இந்தியர்கள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து அவற்றை "அழியாத" மொழியாக மாற்ற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

குஜராத் மாநிலம் காந்திநகரில், இந்தி நாளையொட்டி பேசிய அவர், இந்தி வெறும் பேச்சு மொழி அல்லது நிர்வாக மொழியாக மட்டுமன்றி, அறிவியல், தொழில்நுட்பம், நீதி மற்றும் காவல் துறையின் பயன்பாட்டு மொழியாக மாற வேண்டும் எனவும், இந்திய மொழிகளில் நிர்வாகம் மற்றும் பொது சேவைகள் செயல்படும்போது மட்டுமே மக்களுடன் மொழிகள் உண்மையான தொடர்பில் இருக்கும் எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாக்கியராஜ் உடலை பார்த்து கண்கலங்கிய பாக்கியராஜ்

1
0 min agoshare
270626-LIVE-2-CHN-RV-BAKKIYARAJ-DEATH-HOUSE-ANJALI-VISUALS-1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau