news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய இருவர்..
tv

Also Watch

tv

Read this

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய இருவர்..

இருவர் கைது

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக இரண்டு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

பஹாம்காமின் பட்கோலே பகுதியை பர்வேஸ் அகமது மற்றும் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என இருவரும் உறுதி செய்தனர்.

பயங்கரவாதிகளுக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை இவர்கள் செய்து வந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : "தொழில்துறையில் பின்தங்கிய தமிழகம்" இபிஎஸ் விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள்

0
9 mins agoshare
தெரு நாய்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau