Also Watch
Read this
By: Manigandan Raja
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து மூர்த்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் சீனி என்பவருக்கு சொந்தமான ஆலையில் வெடி விபத்து பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 7 அறைகள் தரைமட்டம் என தகவல்.
பட்டாசு ஆலை வளாகத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்.