Also Watch
Read this
By: Web Team
காதல் திருமணம் தொடர்பான ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் விசாரணை எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆஜர் ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி, மகேஸ்வரி ஆகியோர் இடையே நடைபெற்ற செல்போன் உரையாடல் என்ன?
செல்போன் அழைப்பு தரவுகளை வைத்துக் கொண்டு ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved