Also Watch
Read this
By: Manigandan Raja
தூய்மை பணியை தனியாரிடம் விடும் முடிவை, தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தல் தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்.
தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்தவித உரிமைகளும் பெற முடியாத சூழலில் பணியமர்த்துவது சமூக நீதிக் கொள்கைக்கு முரணானதாகும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved