Also Watch
Read this
By: Manigandan Raja
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குக்கர்கள் பறிமுதல் வாக்காளர்களுக்கு விநியோகிக்க அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு தனியார் தோட்டத்திற்குள் குக்கர் பதுக்கப்பட்டிருந்ததாக பறக்கும் படையினருக்கு தகவல்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடியதாக தகவல்.