Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு அமெரிக்கரும், அமெரிக்க ராணுவ வீரருமே இனி ஈரானின் இலக்கு என அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில், ஈரானின் வான்வெளியை அத்துமீறி நுழைந்ததன் மூலம் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்துள்ளதாக செய்தி வெளியானது.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அதற்கு இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் தொடங்கியதை தாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved