Also Watch
Read this
Posted on: Mar 27, 2025 11:03 AM
By: Srini Vasan
சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே கொள்கையாக வைத்துள்ள மத்திய அரசு,
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கவில்லை,
மத்திய பாஜக அரசின் உழைப்புச் சுரண்டலையும், உரிமைப் பறிப்பையும் உரக்க முழங்கிடுவோம்,
வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும்,
ஓடாய்த் தேய்கிற வரை உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது பாஜக அரசு-முதல்வர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved