Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 02:00 PM
By: Manigandan Raja

பறக்கும் படையினர் அதிரடி சோதனை :
தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved