news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சுடலை ஆண்டவர் ஆலயத்தில் கொடை விழா முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

சுடலை ஆண்டவர் ஆலயத்தில் கொடை விழா முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு கோலாகலம்

கோவிந்தபேரி, நெல்லை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nellai temple event

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சுடலை ஆண்டவர் ஆலயத்தில் கொடை விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட பானைகளில் பக்தர்கள் மஞ்சள் பொடியை கலந்து வைத்த நிலையில், அதனை சாமி ஆடி சென்ற பக்தர்கள் தென்னம்பாளையால் எடுத்து தலையில் தெளித்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 10 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved