இந்திய அணி நிச்சயம் வெல்லும் : பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என்றும், டி-20 உலகக் கோப்பையை நிச்சயம் இந்திய அணி வெல்லும் எனவும் பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். திறமையான வீரர்கள் அணியில் உள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் திறம்பட செயல்படுவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். Related Link இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம்