Also Watch
Read this
By: Manigandan Raja

பயிற்சியாளர் பதவியில் இருக்கமாட்டேன் :
டி20 உலகக் கோப்பையில் இருந்து இலங்கை அணி வெளியேறியதை அடுத்து இன்று பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியுடன், இலங்கை தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பதவி விலக உள்ளார்.
தலைமை பயிற்சியாளர் ஒப்பந்த காலம் இன்னும் முடிவடையாத போதும், டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் பயிற்சியாளர் பதவியில் இருக்கமாட்டேன் என கடந்த ஜனவரி மாதம் சனத் ஜெயசூர்யா தெரிவித்திருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved