Also Watch
Read this
By: Web Team

மகளிர் உலகக்கோப்பை கபடி குரூப் சுற்றில், இந்திய அணி தொடர்ந்து 4-வது பெற்றியை பெற்று அசத்தியுள்ளது. டாக்காவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில், நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் முறையே தாய்லாந்து, வங்கதேசம் மற்றும் ஜெர்மணி அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்டிருந்தது. அத்துடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் உகாண்டா அணியை 51-16 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.