Also Watch
Read this
By: Web Team

ஆப்கானிஸ்தானில் 5 புள்ளி 2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400-ஐ கடந்த நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மீண்டும் அதே இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved