Also Watch
Read this
By: Web Team

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வெடித்து சிதறியதில், பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் காலியான 3 பேருந்துகளில் வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பல மாதங்கள் கழித்து அதே பாணியிலான கார் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆனால் இந்த சம்பவத்துக்கான உண்மைக் காரணம் இன்னும் வெளியாகவில்லை.