news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews மக்கள் அடர்த்தி மிகுந்த 3 பகுதிகளில் உணவின்றி தவிக்கும் மக்கள்..!
tv

Also Watch

tv

Read this

மக்கள் அடர்த்தி மிகுந்த 3 பகுதிகளில் உணவின்றி தவிக்கும் மக்கள்..!

காசா

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gaza food

காசாவின் மக்கள் அடர்த்தி மிகுந்த மூன்று பகுதிகளில் உணவின்றி தவிப்பதால், நிவாரண பொருட்களை வழங்குவதற்காக நாள்தோறும் 10 மணி நேரம் சண்டை நிறுத்தத்தை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

காசா சிட்டி, டெய்ர் அல்- பலாஹ் மற்றும் முவாசி ஆகிய மூன்று பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மேலும், காசாவில் மாவு, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வான்வழியாக வீசியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இதையும் படியுங்கள் :  இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிரா..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

0
5 hrs 40 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved