Also Watch
Read this
By: Web Team

காசாவின் மக்கள் அடர்த்தி மிகுந்த மூன்று பகுதிகளில் உணவின்றி தவிப்பதால், நிவாரண பொருட்களை வழங்குவதற்காக நாள்தோறும் 10 மணி நேரம் சண்டை நிறுத்தத்தை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
காசா சிட்டி, டெய்ர் அல்- பலாஹ் மற்றும் முவாசி ஆகிய மூன்று பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மேலும், காசாவில் மாவு, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வான்வழியாக வீசியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதையும் படியுங்கள் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிரா..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved