news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews இந்தியர்களுக்கு சலுகை அறிவித்த பிலிப்பைன்ஸ் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பிலிப்பைன்ஸ் நடவடிக்கை..!
tv

Also Watch

tv

Read this

இந்தியர்களுக்கு சலுகை அறிவித்த பிலிப்பைன்ஸ் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பிலிப்பைன்ஸ் நடவடிக்கை..!

இந்தியர்களுக்கு சலுகை

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
philippines offer indian tourist

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியர்கள் விசா இன்றி 14 நாட்கள் வரை தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் வளர்ச்சி பெறவைக்கும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத் துறையின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ்க்கு வரும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் அரசு முனைப்பு காட்டியுள்ளது. விசா இன்றி இந்தியர்கள் தங்கலாம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
57 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved