இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி, ”ஏர் காப்டரை” உருவாக்க திட்டமிட்டுள்ளது.
ட்ரோன்களை விட பெரியதாகவும் ஹெலிகாப்டர்களை விட சிறியதாக இருக்கும் இதில் விமானி உட்பட குறைந்தது 3 பேர் வரை பயணிக்கலாம்.
இதனை வீட்டின் மொட்டை மாடியிலேயே தரையிறக்கி கொள்ளலாம்.
00 Comments
Leave a comment