Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் பேருந்தை வழிமறித்து ரகளை செய்த இளைஞர்களால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி ரவுண்டானா பகுதி வழியாக ஆந்திராவிற்கு சென்ற தனியார் பேருந்தை நிறுத்திய இளைஞர்கள், மதுபோதையில் ரகளை செய்தனர்.
மக்களுக்கு இடையூறு செய்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved