news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்புமணி தரிசனம் பாதுகாவலர்கள் மேலாடையை அகற்ற மறுத்ததால் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்புமணி தரிசனம் பாதுகாவலர்கள் மேலாடையை அகற்ற மறுத்ததால் வாக்குவாதம்

சிதம்பரம், கடலூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Chithambaram samy tharisasnam

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்புமணி தரிசனம் செய்தார். அன்புமணி கனக சபையின் மீது ஏறியவுடன் அவரது பாதுகாவலர்களும் சஃபாரியுடன் மேலே ஏறியதால், தடுத்து நிறுத்திய கோவில் பாதுகாவலர்கள் சட்டை பனியனை கழற்றி விட்டபடி மேலே செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

அதனை பொருட்படுத்தாமல் அன்புமணியின் பாதுகாவலர்கள் மேலே ஏறியதால், லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் கூறிய பிறகு சபாரியையும், பனியனையும் கழற்றி விட்டு மேலே ஏறினார்கள்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு

0
0 min agoshare
தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved