news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி..
tv

Also Watch

tv

Read this

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி..

அரசு வேலை மோசடி

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 44 பேரிடம் 3 கோடி ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்த தம்பதியை வேலூர் போலீசார் கைது செய்தனர்.

காட்பாடி அருகே அரும்பருதியை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கு, இளையநல்லூரை சேர்ந்த ஈசாக் - லதாமேரி தம்பதியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

20 லட்சம் கொடுத்தால் சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் உதவி மேலாளர் பணியில் சேரலாம் என தம்பதி கூறியதால், மஞ்சுளா தனது மகளுக்கு வேலை வாங்கி தரும்படி 17 லட்சம் கொடுத்துள்ளார்.

சில நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில் அது போலி என தெரியவந்ததால் மஞ்சுளா புகார் அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

13
8 hrs 57 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved