news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுத முடியாமல் மாணவன் பாதிப்பு... ஹால்டிக்கெட் வரவில்லை என பள்ளி நிர்வாக அலட்சியம்
tv

Also Watch

tv

Read this

12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுத முடியாமல் மாணவன் பாதிப்பு... ஹால்டிக்கெட் வரவில்லை என பள்ளி நிர்வாக அலட்சியம்

நெய்வேலி, திருவள்ளூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvallur

திருவள்ளூர் அரசு உதவி பெறும் பள்ளியில் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத முடியாமல் மகன் பாதிப்படைந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெய்வேலி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், துணை தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத தேர்வுக்கான கட்டணத்தை கட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரவில்லை என பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியத்துடன் தெரிவித்ததாக கூறிய பெற்றோர் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.


இதையும் படியுங்கள் : தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது... கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்த போலீசார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 55 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved