Also Watch
Read this
By: Manigandan Raja

மது வாங்க அமர்ந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர் :
குன்னூர் அருகே உள்ள கரும்பாலம் அரசு டாஸ்மார்க் மதுபான கடையில் இன்று காலை 10:30 மணி அளவில் மது விற்பதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில்.
நமது செய்தியாளர் நேரில் சென்று பார்த்த போது கடையில் முன்புறம் இரண்டு பூட்டுகளும் திறக்கப்பட்டு உள்ளே ஆள் இருந்ததால் கதவை தட்டி பார்த்தபோது அவர் உள்ளே இருந்து எண்ண வேண்டும் என்று கேட்டதால் என்ன உள்ளது என்று நமது செய்தியாளர் கேட்டு வீடியோ பதிவு செய்தார் அப்போது அவர் நான் மதுவெல்லாம் விற்கவில்லை.
கணக்கு பார்க்க வந்தேன் என மழுப்பலாக பதில் அளித்தார் ஆனால் அக்கம் பக்கத்தில் மது வாங்க அமர்ந்தவர்கள் செய்தியாளரை பார்த்தவுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved