Also Watch
Read this
By: Web Team
பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, பல்லி விழுந்த உணவை உண்டார்.
பல்லி கிடந்தது குறித்து விவிஆர் கேண்டீனில் முறையிட்ட கர்ப்பிணியின் தந்தை.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி-சாம்பாரில் கிடந்த பல்லி.
தெரியாமல் பல்லி விழுந்திருக்கும் என அலட்சியத்துடன் பதிலளித்த கேண்டீன் உரிமையாளர்.
கேண்டீனில் ஆய்வு மேற்கொண்டு சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved