Also Watch
Read this
By: Web Team

சிறிய குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், இனி நீதித்துறையிலும் AI பயன்பாட்டை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கு AI பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் செயல்பாட்டில் உள்ள நாடுகளுக்கு நீதிபதிகளை அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved