Also Watch
Read this
By: Web Team

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் சுமார் 300 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து டெல்லி விமான நிலையத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டதில் புரளி என தெரியவந்தது. இதே போன்று மும்பையில் தாதர் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சிவாஜி பார்க் காவல் நிலையத்திற்கு மிரட்டல் வந்தது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தபோது அதுவும் புரளி என தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : ஆம்னி வேன் மீது பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து