news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் புதிய மாற்றம் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்கள்...
tv

Also Watch

tv

Read this

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் புதிய மாற்றம் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்கள்...

புதிய மாற்றம் டிக்கெட் முன்பதிவு

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Train ticket booking

ரயில்களில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் மாற்றம் செய்து இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு, IRCTC இணையதளம் அல்லது ஆப் மூலம் ஆதார் அங்கீகாரம் செய்த பயனர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு ஏஜென்சிஸ் மற்றும் ஆதார் ஆங்கீகாரம் செய்யாத பயணிகள் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நடைமுறை தற்போது தட்கலில் மட்டும் இருந்து வரும் நிலையில் அக்டோபர் 1 முதல் பொது டிக்கெட் முன்பதிலும் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

0
1 min agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau