Also Watch
Read this
By: Manigandan Raja
அசல் ஆவணங்கள் இல்லாதபோது ஆவணப் பதிவுகளை செய்ய இயலாத வகையில் கொண்டு வரப்பட்ட 34சி என்ற சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு போலிப் பதிவுகளை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பதிவுச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம்.
தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால் ஆவணப் பதிவுக்கு சார்பதிவாளர்கள் தயக்கம் என மனு சொத்து குறித்து ஈசி விண்ணப்பித்த விண்ணப்பதாரருக்கு ஈசி ஆவணம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவு.