ஜவாஹிருல்லா சொன்ன செய்தி : அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மமக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வென்றது மமக.பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் வென்ற மமக தற்போது கூடுதல் தொகுதிகள் கேட்க முடிவு முதல்வருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறியுள்ளனர் - மமகஉதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுகவிடம் இசைவு தெரிவித்துள்ளோம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம். Related Link தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு