news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மர்ம நபர் குறித்து அமெரிக்க உளவுத்துறை தீவிர விசாரணை
tv

Also Watch

tv

Read this

மர்ம நபர் குறித்து அமெரிக்க உளவுத்துறை தீவிர விசாரணை

வாஷிங்டன், அமெரிக்கா

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

உளவுத்துறை தீவிர விசாரணை :

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அதிபர் டிரம்பின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி மற்றும் எரிபொருள் அடங்கிய கேன் ஆகியவற்றுடன் மர்ம நபர் நுழைய முயன்றதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை சுட்டு வீழ்த்தினர்.

கொல்லப்பட்ட நபர் 25 வயதிற்குள் இருக்கலாம் என்றும், விசாரணைக்கு பிறகே நபரை பற்றிய முழு விவரம் தெரிய வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Link
வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பு பேச்சுவார்த்தை

வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பு பேச்சுவார்த்தை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 9 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved