பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையான தரிசித்த அவருக்கு, ரங்கநாயக...
திருச்சி லால்குடி அருகே இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டில் ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான...
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 14 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்...
மக்களவை தேர்தல் முடிந்த பின் பல திட்டங்களை உள்ளடக்கிய 100 நாள் வளர்ச்சித் திட்டத்தை ரயில்வே அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ரத்தான பயணக்கட்டணத்தை 24 மணி...
மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து...
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் கட்டுமானப்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நுங்கு பறிக்க பனைமரம் ஏறிய இளைஞர் கால் இடறி தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூர்...
கும்பகோணம் இராமசாமி கோவிலில் இராமநவமியை முன்னிட்டு திருத்தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இராமநவமி...
விழுப்புரம் மக்களவை தொகுதி திருக்கோவிலூர் அருகே முகையூர் என்னும் பகுதியில் பொதுமக்களுக்கு பணபட்டுவாடா செய்த கும்பல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் இருந்து துபாய், ஷார்ஜா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய...
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு, வாக்குப்பதிவு நாளான வரும் 19ஆம் தேதி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு...
சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கி வரும் உணவகத்தில், கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததில் பிரிட்ஜ் மற்றும் குக்கர் வெடித்து சிதறி பயங்கர...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற பொதிகை ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்....
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஆச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள காடுவெட்டி குளத்தில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில்...
ஸ்ரீராமநவமியையொட்டி அயோத்தி பாலராமருக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ராம நவமி தினத்தில் விரதமிருந்து ராமபிரானை வணங்கி வழிபட்டால் ஸ்ரீ ராமர் மற்றும்...