தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தில் ஆர்.டி.சி. பேருந்தில் மனைவிகளின் இருக்கைக்காக கணவர்கள் அடித்துக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. தோரூரில் இருந்து உப்பல்...
தேனி போடிநாயக்கனூரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்ட 2 பைக்குகளுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போடிநாயக்கனூர்...
புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொடைக்கானல் ஏரிசாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து பிரசாதம் வாங்கி...
தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் 8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத பாலத்தின் ஒரு பகுதி, அதிவேகமாக வீசிய காற்றில் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், ஊர்வலம் வந்த அம்மனின் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீதா ராம்...
மோடி மதத்தின் பெயரால் அரசியல் செய்யவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரக்...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்திவிடும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்....
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் ஆலய சிவலிங்கத்திற்கு 11 புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏப்ரல் 24 ஆம் தேதி...
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கும்பகோணத்தில் இருந்து...
இந்தியாவின் ஜனநாயக தேர்தலில் மேற்குலக ஊடகங்கள் தலையிட்டு அரசியல் செய்வதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டினார். ஹைதராபாதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்...
விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் அமைந்துள்ள வக்கரகாளி அம்மன் கோவிலில் சித்திரை முழுநிலவு ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில்...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டாவிற்கு வழங்கபட்ட இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி பட்டா பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட இடத்தில்...
கடலூர் சேத்தியாத்தோப்பு விநாயகபுரம் கருப்பசாமி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு படியளக்கும் பெருவிழா நடைபெற்றது. முன்னதாக மூலவர் கருப்பசாமி மற்றும் பரிவார...
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி எதிரே ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், காவலர்கள் யாரும் இல்லாததால் தனிநபர்...
கொடைக்கானல் டிப்போ பகுதியில் முகாமிட்ட காட்டெருமை திடீரென தாக்கியதில், 17 வயது சிறுவன் படுகாயமடைந்தான். கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் நகர்...