சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் ஆம்னி பேருந்து மற்றும் லாரிக்கு நடுவே சிக்கி சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில், வேன் ஓட்டுநர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்....
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தை வழிமறித்த யானையால் பயணிகள் அச்சம் அடைந்தனர். வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக...
சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களால் தண்டராம்பட்டு சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து...
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட டி.ஆர்.பாலுவை விமர்சித்து வீடியோ பதிவிட்ட இளைஞரின் தந்தை, தன்னை சொந்த கட்சி நிர்வாகி என்று கூட பாராமல் பேரூராட்சி...
பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் எந்தப் பகுதியிலும் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலைய பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரபு பல்...
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழி தீவனங்கள் கொண்டு வர தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தட்டிக்கேட்ட வழக்கறிஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்மகும்பலின் சிசிவிடி...
வீட்டுமனை ஊழல் விவகாரத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மனைவி பர்வின் மீதான குற்றப்பத்திரிகையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுள்ளது. 2008 ஆம் ஓய்வுபெற்ற...
வீட்டுமனை ஊழல் விவகாரத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மனைவி பர்வின் மீதான குற்றப்பத்திரிகையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுள்ளது. 2008 ஆம் ஓய்வுபெற்ற...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நைலான் கயிறுகளை ஏற்றி வந்த கட்டுபாட்டை இழந்து தடுப்பு வேலியில் மோதி குளத்தில் கவிழ்ந்தது. நாகர்கோவிலிருந்து...
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த இளைஞர் மர்மநபர்களால் ஆயுதங்களால் வெட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை...
சென்னை புழல் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தீக்குளித்த 17 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புழல் காவாங்கரையில் இலங்கை மக்கள் மறுவாழ்வு முகாமில்...
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் சுமார் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை வரும் 24ம்...
வடலூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்...