ஸ்பாட் லைட்

கல்வி

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

More News

காவல் ஆய்வாளர் அதிமுக நிர்வாகியை தாக்கும் சிசிடிவி காட்சி

மக்களவை தேர்தலின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் அதிமுக நிர்வாகி ஒருவரை, காவல் ஆய்வாளர் சட்டையை பிடித்து இழுத்து சென்று தாக்கும் சிசிடிவி காட்சி வெளியான...

தனிப்பட்ட கருத்தை மோடி ஆதரவு ஊடகங்கள் திசை திருப்புகின்றன

தனிப்பட்ட முறையில், அமெரிக்காவில் உள்ள வாரிசுரிமை வரி பற்றி தாம் தெரிவித்த கருத்துகளை மோடி ஆதரவு ஊடகங்கள் மடைமாற்றம் செய்து, காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்த...

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை -...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து...

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் வடக்கு உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 – 5 டிகிரி...

தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்...

ம.பி. போஜ்ஷாலா ஆலய-மசூதி வளாகம் குறித்த வழக்கு

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்ஷாலா ஆலய-மசூதி வளாகத்தில் தனது ஆய்வை முழுமையாக்க இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மேலும் எட்டு வார கால அவகாசம்...

ஆர்.டி.சி. பேருந்தில் இருக்கைக்காக ஏற்பட்ட மோதல்

தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தில் ஆர்.டி.சி. பேருந்தில் மனைவிகளின் இருக்கைக்காக கணவர்கள் அடித்துக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. தோரூரில் இருந்து உப்பல்...

வீட்டின் முன் நிறுத்திப்பட்டிருந்த 2 பைக்குகள் எரிந்து சேதம்

தேனி போடிநாயக்கனூரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்ட 2 பைக்குகளுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போடிநாயக்கனூர்...

புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

புட்டபர்த்தி சாய்பாபாவின் 13ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொடைக்கானல் ஏரிசாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து பிரசாதம் வாங்கி...

தெலங்கானாவில் 8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத பாலம் இடிந்து விழுந்தது.!

தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் 8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத பாலத்தின் ஒரு பகுதி, அதிவேகமாக வீசிய காற்றில் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை...

கோவில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், ஊர்வலம் வந்த அம்மனின் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீதா ராம்...

மோடி மதத்தின் பெயரால் அரசியல் செய்யவில்லை

மோடி மதத்தின் பெயரால் அரசியல் செய்யவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரக்...

’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஷரியத் சட்டம் அமலாகிவிடும்’

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்திவிடும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்....

உஜ்ஜைனி மகாகாளேஷ்வர் கோவில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம்

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் ஆலய சிவலிங்கத்திற்கு 11 புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏப்ரல் 24 ஆம் தேதி...